sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

அரகண்டநல்லுாரில் அ.தி.மு.க., திண்ணை பிரசாரம்

/

அரகண்டநல்லுாரில் அ.தி.மு.க., திண்ணை பிரசாரம்

அரகண்டநல்லுாரில் அ.தி.மு.க., திண்ணை பிரசாரம்

அரகண்டநல்லுாரில் அ.தி.மு.க., திண்ணை பிரசாரம்


ADDED : மார் 22, 2025 08:57 PM

Google News

ADDED : மார் 22, 2025 08:57 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருக்கோவிலூர் : கள்ளக்குறிச்சி மாவட்ட ஜெ., பேரவை சார்பில், கடந்த கால அ.தி.மு.க., அரசின் சாதனைகளை விளக்கி அரகண்டநல்லூரில் திண்ணை பிரசாரம் நடந்தது.

பேரவை மாவட்ட செயலாளர் ஞானவேல் தலைமை தாங்கினார். நகர செயலாளர் ராஜ்குமார் வரவேற்றார். முகையூர் மேற்கு ஒன்றிய செயலாளர் பழனிசாமி முன்னிலை வகித்தார். பேரவை இணைச் செயலாளர் பிரபு, இளைஞர் அணி துணைச் செயலாளர் விநாயகமூர்த்தி, ஒன்றிய செயலாளர்கள் இளங்கோவன், தனபால் ராஜ், பழனி, சேகர், சந்தோஷ் முன்னிலை வகித்தனர்.

நகரின் பல்வேறு பகுதிகளுக்கும் நேரில் சென்று பொதுமக்களிடம் துண்டு பிரசுரங்களை வழங்கி, திண்ணை பிரசாரம் மேற்கொண்டனர். நகர செயலாளர்கள் சுப்பு, ஸ்ரீதர், மாவட்ட இணை செயலாளர் சரசுரங்கநாதன், தகவல் தொழில்நுட்ப பிரிவு மண்டல துணை செயலாளர் உமா சங்கர், பொதுக்குழு உறுப்பினர் ஏசுபாதம், மாவட்ட வர்த்தகரணி செயலாளர் சீனிவாசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பேரவை நகர செயலாளர் சரவணன் நன்றி கூறினார்.






      Dinamalar
      Follow us