ADDED : நவ 18, 2024 05:23 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கள்ளக்குறிச்சி, : வரஞ்சரம் அருகே மதுபாட்டில் விற்றவரை போலீசார் கைது செய்தனர்.
வரஞ்சரம் சப் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, வீட்டின் அருகே மது பாட்டில் விற்ற வேளாக்குறிச்சியைச் சேர்ந்த ஜெயபால், 48; என்பவரை கைது செய்து 7 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.