sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

மதுபாட்டில் விற்றவர் கைது

/

மதுபாட்டில் விற்றவர் கைது

மதுபாட்டில் விற்றவர் கைது

மதுபாட்டில் விற்றவர் கைது


ADDED : ஜன 17, 2025 06:48 AM

Google News

ADDED : ஜன 17, 2025 06:48 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மூங்கில்துறைப்பட்டு: புதுப்பேட்டையில் மது பாட்டில் விற்றவரை போலீசார் கைது செய்தனர்.

மூங்கில்துறைப்பட்டு அடுத்த புதுப்பேட்டை பகுதியில் வட பொன்பரப்பி சப் இன்ஸ்பெக்டர் ஏழுமலை மற்றும் போலீசார் ரோந்து பணியில் இருந்த போது அப்பகுதியில் மாணிக்கம் மனைவி லட்சுமி 55, என்பவர் வீட்டின் பின்புறம் மது பாட்டில்களை வைத்து விற்று வந்துள்ளார். லட்சுமியை போலீசார் கைது செய்து அவரிடமிருந்து 7 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

சங்கராபுரம்


சங்கராபுரம் அடுத்த அரசம்பட்டு கிராமத்தில் சப் இன்ஸ்பெக்டர் லோகேஸ்வரன் ரோந்து சென்றார்.அப்போது அங்கு கள்ளத்தனமாக பிராந்தி பாட்டில் விற்ற அதே ஊரை சேர்ந்த ரமேஷ், 40; என்பவரை கைது செய்து அவரிடமிருந்து 6 பிராந்திபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

கைது செய்யப்பட்டவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.






      Dinamalar
      Follow us