ADDED : ஜூன் 07, 2025 01:28 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சியில் மதுபாட்டில் விற்றவரை போலீசார் கைது செய்தனர்.
கள்ளக்குறிச்சி சப் இன்ஸ்பெக்டர் விஜயராகவன் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, கருணாபுரத்தை சேர்ந்த பழனியாப்பிள்ளை மகன் பார்த்திபன்,36; என்பவர், தியாகதுருகம் சாலையில் மதுபாட்டில் விற்பனை செய்தது தெரிந்தது.
இதையடுத்து அவரை கைது செய்து, அவரிடமிருந்த 2 மதுபாட்டில்கள், ரூ.1,590 மற்றும் பைக் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.