sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

மதுபாட்டில் விற்றவர் கைது

/

மதுபாட்டில் விற்றவர் கைது

மதுபாட்டில் விற்றவர் கைது

மதுபாட்டில் விற்றவர் கைது


ADDED : ஜூலை 15, 2025 07:18 AM

Google News

ADDED : ஜூலை 15, 2025 07:18 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சங்கராபுரம் : சங்கராபுரம் அருகே மதுபாட்டில் விற்றவரை போலீசார் கைது செய்தனர்.

சங்கராபுரம் சப் இன்ஸ்பெக்டர் பிரதாப்குமார் மற்றும் போலீசார் நேற்று காலை 11:00 மணிக்கு மூரார்பாளையம் டாஸ்மாக் கடையின் அருகே சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது, கள்ளக்குறிச்சி, சித்தேரி தெருவைச் சேர்ந்த ஜான்கென்னடி மகன் தனவேந்திரன், 36; நாராயணன் மகன் சீனுவாசன் ஆகியோர் மதுபாட்டில் விற்பனை செய்தது தெரிந்தது.

இதனையடுத்து தனவேந்திரனை போலீசார் கைது செய்து, தப்பியோடிய சீனுவாசனை தேடி வருகின்றனர். மேலும் 10 குவாட்டர் பாட்டில், 200 ரூபாயை பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us