sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

சட்ட உதவி அலுவலக பணியிடத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது

/

சட்ட உதவி அலுவலக பணியிடத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது

சட்ட உதவி அலுவலக பணியிடத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது

சட்ட உதவி அலுவலக பணியிடத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது


ADDED : ஜன 09, 2025 12:29 AM

Google News

ADDED : ஜன 09, 2025 12:29 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி; விழுப்புரம் சட்ட உதவி பாதுகாப்பு ஆலோசனை அமைப்பு அலுவலகத்தில் காலிப்பணியிடத்திற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

இதுகுறித்து விழுப்புரம் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழு தலைவரான முதன்மை மாவட்ட நீதிபதி செய்திக்குறிப்பு :

விழுப்புரம் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் கீழ் இயங்கி வரும் சட்ட உதவி பாதுகாப்பு ஆலோசனை அமைப்பு அலுவலகத்தில் அலுவலக உதவியாளர்/எழுத்தர்கள்-1, அலுவலக பியூன் (முன்ஷி/உதவியாளர்)--2 ஆகிய காலிப் பணியிடங்கள் உள்ளன.

இந்த காலிப் பணியிடங்கள் குறித்த விரிவான விபரங்கள், விண்ணப்பங்கள் மற்றும் இதர தகவல்களை https://viluppuram.dcourts.gov.in/ என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும் பூர்த்தி செய்த விண்ணப்பங்களை வரும் 22-ம் தேதி மாலை 5:00 மணிக்குள் தலைவர், முதன்மை மாவட்ட நீதிபதி, மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு, மாவட்ட நீதிமன்ற வளாகம், விழுப்புரம் மாவட்டம் என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். கடைசி தேதிக்கு பின்னர் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது என முதன்மை மாவட்ட நீதிபதி தெரிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us