sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

புதிய நிர்வாகிகள் நியமனம்

/

புதிய நிர்வாகிகள் நியமனம்

புதிய நிர்வாகிகள் நியமனம்

புதிய நிர்வாகிகள் நியமனம்


ADDED : ஜூலை 29, 2025 08:55 PM

Google News

ADDED : ஜூலை 29, 2025 08:55 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உளுந்துார்பேட்டை; உளுந்துார்பேட்டை மனவளக்கலை மன்ற அறக்கட்டளைக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டனர்.

உலக சமுதாய சேவா சங்கத்தின் மனவளக்கலை மன்றம் அறக்கட்டளை புதிய நிர்வாகிகள் தேர்வு மற்றும் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. அறக்கட்டளை தலைவராக ஆதிஅண்ணாமலை, செயலாளராக மோகன், பொருளாளராக கார்த்திகேயராஜ், 6 துணைத் தலைவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பொறுப்பேற்றுக் கொண்டனர். அறக்கட்டளை இணை இயக்குனர் அருள்ஜோதி, விழுப்புரம் மண்டல செயலாளர் வேல்முருகன் நியமனம் செய்து வாழ்த்தினர். நிர்வாகிகள் வெங்கட்ராமன், ராவணன், சுமதி, வாசுகி, மதுரைமுத்து உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us