sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

ஓய்வூதியதாரர்கள் ஆயுள் சான்று சமர்ப்பிக்க அஞ்சலகத்தில் ஏற்பாடு

/

ஓய்வூதியதாரர்கள் ஆயுள் சான்று சமர்ப்பிக்க அஞ்சலகத்தில் ஏற்பாடு

ஓய்வூதியதாரர்கள் ஆயுள் சான்று சமர்ப்பிக்க அஞ்சலகத்தில் ஏற்பாடு

ஓய்வூதியதாரர்கள் ஆயுள் சான்று சமர்ப்பிக்க அஞ்சலகத்தில் ஏற்பாடு


ADDED : செப் 17, 2025 11:37 PM

Google News

ADDED : செப் 17, 2025 11:37 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி: ஓய்வூதியதாரர்கள் வருடாந்திர ஆயுள் சான்று சமர்ப்பிக்க கள்ளக்குறிச்சி மற்றும் திருக்கோவிலுார் தலைமை அஞ்சலகங்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கோட்ட கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

விருத்தாச்சலம் அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் ஜெயசீலன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு;

அஞ்சல் அலுவலகங்கள் மூலமாக ஓய்வூதியம் பெறுபவர்கள் 2025ம் ஆண்டுக்கான வருடாந்திர ஆயுள் சான்று சமர்ப்பிக்க வேண்டும். இதற்காக கள்ளக்குறிச்சி மற்றும் திருக்கோவிலுார் தலைமை அஞ்சலகங்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில், 80 வயதுக்கு மேல் உள்ள ஓய்வூதியதாரர்கள் அக்., 1 முதல் நவ., 30ம் வரையிலும், மற்ற ஓய்வூதியதாரர்கள் நவ., 1 முதல் நவ., 30 வரையிலும் ஆயுள் சான்று சமர்ப்பிக்கலாம். இந்த வாய்ப்பினை ஓய்வூதியதாரர்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us