sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

கொடுத்த கடனைக் கேட்டு முதியவரை தாக்கியவர் கைது

/

கொடுத்த கடனைக் கேட்டு முதியவரை தாக்கியவர் கைது

கொடுத்த கடனைக் கேட்டு முதியவரை தாக்கியவர் கைது

கொடுத்த கடனைக் கேட்டு முதியவரை தாக்கியவர் கைது


ADDED : ஜன 16, 2024 06:28 AM

Google News

ADDED : ஜன 16, 2024 06:28 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி அருகே கொடுத்த கடனைக் கேட்டு முதியவரைத் தாக்கி மிரட்டல் விடுத்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்

கள்ளக்குறிச்சி அடுத்த அசகளத்துாரைச் சேர்ந்தவர் ராமதாஸ், 75; மளிகைக் கடை உரிமையாளர். இவரது 2வது மகன், அதே ஊரைச் சேர்ந்த ரமேஷிடம் 3 லட்சம் ரூபாய் கடன் வாங்கியுள்ளார்.

அதில் 2 லட்சம் ரூபாயை கொடுத்த நிலையில், ஒரு லட்சம் ரூபாயைத் தராமல் காலம் தாழ்த்தி வந்தார்.

கடந்த 8ம் தேதி மாலை ராமதாஸ் மளிகைக் கடைக்குச் சென்ற ரமேஷ், கடையில் இருந்த ராமதாசிடம், 'உன் மகன் எங்கே' என கேட்டு தகராறு செய்து திட்டி, தாக்கினார்.

இது குறித்து ராமதாஸ் கொடுத்த புகாரின் பேரில் வரஞ்சரம் போலீசார் ரமேஷ், 31; மீது வழக்கு பதிந்து கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us