sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

பெருமாள் கோவிலில் அம்பு போடுதல் வைபவம் 

/

பெருமாள் கோவிலில் அம்பு போடுதல் வைபவம் 

பெருமாள் கோவிலில் அம்பு போடுதல் வைபவம் 

பெருமாள் கோவிலில் அம்பு போடுதல் வைபவம் 


ADDED : அக் 14, 2024 09:40 PM

Google News

ADDED : அக் 14, 2024 09:40 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி பெருமாள் கோவில் நவராத்திரி பூஜையில் அம்பு போடுதல் வைபவம் நேற்று நடந்தது.

கள்ளக்குறிச்சி புண்டரீக வள்ளி தாயார் சமேத தில்லை கோவிந்தராஜ பெருமாள் கோவிலில் நவராத்திரியையொட்டி தினமும் சிறப்பு பூஜை நடந்து வருகிறது. நேற்று அம்பு போடுதல் உற்சவத்தையொட்டி காலை 10:30 மணிக்கு சிறப்பு அபிேஷகத்துடன் மூலவருக்கு அலங்கார திருமஞ்சனம் நடந்தது.

மாலை 5:30 மணிக்கு உற்சவ மூர்த்திகளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, கோவில் முன் வாழை மரம் நட்டு அம்பு போடுதல் வைபவ நிகழ்ச்சி நடத்தினர். தேசிக பட்டர் வழிபாடுகளை செய்து வைத்தார்.






      Dinamalar
      Follow us