sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

பா.ஜ.,வினர் கருத்து கேட்பு

/

பா.ஜ.,வினர் கருத்து கேட்பு

பா.ஜ.,வினர் கருத்து கேட்பு

பா.ஜ.,வினர் கருத்து கேட்பு


ADDED : மார் 15, 2024 12:17 AM

Google News

ADDED : மார் 15, 2024 12:17 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் பிரதமர் 'மோடி அரசின் உத்தரவாதம்' என்ற தலைப்பில் மக்களிடம் பா.ஜ.,வினர் கருத்து கேட்டனர்.

லோக்சபா தேர்தலை முன்னிட்டு கள்ளக்குறிச்சி மாவட்ட பா.ஜ., சார்பில் 'வளர்ச்சி அடைந்த பாரதம், மோடியின் உத்தரவாதம்' என்ற தலைப்பில் பொதுமக்களிடம் தேர்தல் வாக்குறுதி தொடர்பான கருத்துகள் பெறும் நிகழ்ச்சி நடந்தது.

கள்ளக்குறிச்சி கச்சேரி சாலையில் நடந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட தலைவர் அருள் தலைமை தாங்கினார். மாவட்ட துணை செயலாளர்கள் ஹரி, கிருஷ்ணவேணி, பிரகாஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட பொதுச் செயலாளர் ராஜேஷ் வரவேற்றார். ஓ.பி.சி., அணி மாநில பொதுச் செயலாளர் ராஜ்குமார் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.

இதில் பொதுமக்கள் பலர் தங்களது கோரிக்கைகளை எழுதி, அங்கிருந்த பெட்டியில் செலுத்தினர். நிகழ்ச்சியில் வர்த்தக பிரிவு மாவட்ட தலைவர் துரை, சிந்தனையாளர் பிரிவு மாவட்ட தலைவர் வில்சன், ஒன்றிய தலைவர் சக்திவேல், வேல்முருகன், ரகுநாத், பாண்டியன், ராமச்சந்திரன், நகர பொதுச் செயலாளர் அருண், பொருளாளர் உதயா உட்பட நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர். தொகுதி இணை அமைப்பாளர் மகேந்திரன் நன்றி கூறினார்.






      Dinamalar
      Follow us