sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

அரசு பள்ளியில் விழிப்புணர்வு முகாம்

/

அரசு பள்ளியில் விழிப்புணர்வு முகாம்

அரசு பள்ளியில் விழிப்புணர்வு முகாம்

அரசு பள்ளியில் விழிப்புணர்வு முகாம்


ADDED : பிப் 19, 2025 05:01 AM

Google News

ADDED : பிப் 19, 2025 05:01 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உளுந்துார்பேட்டை : உளுந்துார்பேட்டை, களமருதுார் அரசு மேல்நிலைப் பள்ளியில், போலீஸ் துறையின் சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு சார்பில், 'சமத்துவம் காண்போம்; ஒன்றிணைவோம்' விழிப்புணர்வு முகாம் நடந்தது.

டி.எஸ்.பி., ஜெயச்சந்திரன் தலைமை தாங்கி மாணவர்களிடம், விழிப்புணர்வை ஏற்படுத்தினார். தலைமை ஆசிரியர் சித்தன் வரவேற்றார்.

ஆய்வாளர் தர்மலிங்கம், திருநாவலுார் இன்ஸ்பெக்டர் இளையராஜா, சப் இன்ஸ்பெக்டர்கள் வசந்தா, பச்சையப்பன் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் நசருதுல்லா, பள்ளி மேலாண்மை குழு தலைவர் கோவிந்த் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us