sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

மாற்றுத்திறனாளிகளுக்கான திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு பிரசார ஊர்தி

/

மாற்றுத்திறனாளிகளுக்கான திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு பிரசார ஊர்தி

மாற்றுத்திறனாளிகளுக்கான திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு பிரசார ஊர்தி

மாற்றுத்திறனாளிகளுக்கான திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு பிரசார ஊர்தி


ADDED : நவ 08, 2024 06:24 AM

Google News

ADDED : நவ 08, 2024 06:24 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மாற்றுத்தினாளிகள் நலத்துறை செயல்படுத்தும் அரசு திட்டங்கள் குறித்த விழிப்புணர்வு பிரசார வாகன ஊர்தி துவக்க நிகழ்ச்சி நடந்தது.

மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் செயல்படுத்தப்படும் அரசின் நலத்திட்டங்கள் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.

இதனையொட்டி கலெக்டர் அலுவலக வளாகத்தில், கலெக்டர் பிரசாந்த் விழிப்புணர்வு பிரசார ஊர்தியை துவக்கி வைத்தார்.

இந்த பிரசார ஊர்தி மூலம் கள்ளக்குறிச்சி, திருக்கோவிலுார், ரிஷிவந்தியம், சங்கராபுரம், உளுந்துார்பேட்டை ஆகிய பகுதிகளில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் பாரம்பரிய நடன கலை நிகழ்ச்சி மூலம் தெருமுனை பிரசாரம் செய்யப்படுகிறது.

இதில் மாற்றுத்தினாளிகளுக்கான செயல்படுத்தப்படும் பல்வேறு நலத்திட்ட உதவிகள், வேலை வாய்ப்பு, கல்வி உதவித் தொகை, அரசு பஸ்சில் கட்டண சலுகை உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்கள் குறித்தும், அவற்றை பெறுவதற்கான வழிமுறைகள் குறித்தும் பொதுமக்களிடையே எடுத்துரைத்து விழிப்புணர்வு மேற்கொள்கிறது.






      Dinamalar
      Follow us