sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

விழிப்புணர்வு ஊர்வலம் ..

/

விழிப்புணர்வு ஊர்வலம் ..

விழிப்புணர்வு ஊர்வலம் ..

விழிப்புணர்வு ஊர்வலம் ..


ADDED : மார் 15, 2024 12:21 AM

Google News

ADDED : மார் 15, 2024 12:21 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சங்கராபுரம்: லோக்சபா தேர்தலில் 100 சதவீதம் வாக்குப் பதிவு செய்ய வலியுறுத்தி விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.

சங்கராபுரம் அரசு பாலிடெக்னிக் கல்லுாரியில் இருந்து துவங்கிய ஊர்வலத்திற்கு தாசில்தார் கோபாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார். இன்ஸ்பெக்டர் விநாயகமுருகன், தேர்தல் துணை தாசில்தார் தேவதாஸ் முன்னிலை வகித்தனர். கல்லுாரி நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் கலந்து கொண்ட விழிப்புணர்வு ஊர்வலம் நகரின் முக்கிய வீதிகள் வழியாக வந்து மும்முனை சந்திப்பில் முடிவடைந்தது. நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் பிரியதர்ஷினி, வருவாய் ஆய்வாளர் கல்யாணி, தேர்தல் உதவியாளர் தனசேகரன், வி.எ.ஓ.,வரதராஜன் உட்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us