sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

ஓட்டளிப்பதன் அவசியம் விழிப்புணர்வு பேரணி

/

ஓட்டளிப்பதன் அவசியம் விழிப்புணர்வு பேரணி

ஓட்டளிப்பதன் அவசியம் விழிப்புணர்வு பேரணி

ஓட்டளிப்பதன் அவசியம் விழிப்புணர்வு பேரணி


ADDED : ஜன 10, 2024 11:24 PM

Google News

ADDED : ஜன 10, 2024 11:24 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஓட்டளிப்பதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு பேரணி நடந்தது.

கள்ளக்குறிச்சி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்த விழிப்புணர்வு பேரணிக்கு தாசில்தார் பிரபாகரன் தலைமை தாங்கினார்.

தேர்தல் துணை தாசில்தார் சதீஷ்குமார் முன்னிலை வகித்தார். வருவாய் ஆய்வாளர் இளையராஜா வரவேற்றார்.

18 வயது நிரம்பியவர்கள் வாக்காளராக தங்களை இணைத்து கொள்வது குறித்தும், தேர்தலில் ஓட்டளிப்பதன் அவசியம் குறித்தும் விழிப்புணர்வு பேரணி நடந்தது.

அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் இருந்து மாணவர்கள் கோஷமிட்டவாறு மந்தைவெளி வரை ஊர்வலமாக சென்றனர். இதில் வருவாய்த்துறையினர், அரசு பள்ளி ஆசிரியர்கள் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us