தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ விழிப்புணர்வு

விழிப்புணர்வு

விழிப்புணர்வு


ADDED : மார் 29, 2025 05:04 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 29, 2025 05:04 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சங்கராபுரம்: சங்கராபரம் அடுத்த அரசம்பட்டியில் தென்னை மர விழிப்புணர்வு கூட்டம் நடந்தது. இதில், தோட்டக்கலை உதவி இயக்குனர் சத்யராஜ் பேசியதாவது:

வட்டாரத்தில், 200 ஏக்கர் தென்னை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. காலநிலை மாற்றத்தால் அந்த மரங்களில் வெள்ளை சுருள் ஈக்களால்மகசூல் இழப்பு ஏற்படுகிறது.

விளக்கு பொறி, ஏக்கருக்கு 2 வீதம் இரவு 7:00 மணி முதல் 11:00 மணி வரை வைத்தால் வெள்ளை ஈக்கள் அழிக்கப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us