sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

விழிப்புணர்வு

/

விழிப்புணர்வு

விழிப்புணர்வு

விழிப்புணர்வு


ADDED : மார் 29, 2025 05:04 AM

Google News

ADDED : மார் 29, 2025 05:04 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சங்கராபுரம்: சங்கராபரம் அடுத்த அரசம்பட்டியில் தென்னை மர விழிப்புணர்வு கூட்டம் நடந்தது. இதில், தோட்டக்கலை உதவி இயக்குனர் சத்யராஜ் பேசியதாவது:

வட்டாரத்தில், 200 ஏக்கர் தென்னை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. காலநிலை மாற்றத்தால் அந்த மரங்களில் வெள்ளை சுருள் ஈக்களால்மகசூல் இழப்பு ஏற்படுகிறது.

விளக்கு பொறி, ஏக்கருக்கு 2 வீதம் இரவு 7:00 மணி முதல் 11:00 மணி வரை வைத்தால் வெள்ளை ஈக்கள் அழிக்கப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.






      Dinamalar
      Follow us