sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 13, 2025 ,ஐப்பசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

 பின்னல்வாடியில் துணை மின் நிலையம் அமைக்க பூமி பூஜை

/

 பின்னல்வாடியில் துணை மின் நிலையம் அமைக்க பூமி பூஜை

 பின்னல்வாடியில் துணை மின் நிலையம் அமைக்க பூமி பூஜை

 பின்னல்வாடியில் துணை மின் நிலையம் அமைக்க பூமி பூஜை


ADDED : நவ 12, 2025 10:15 PM

Google News

ADDED : நவ 12, 2025 10:15 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உளுந்துார்பேட்டை: பின்னல்வாடியில் துணை மின் நிலையம் அமைப்பதற்கான பூமி பூஜை நடந்தது.

உளுந்துார்பேட்டை அடுத்த பின்னல்வாடியில் 73.43 ஹெக்டேர் பரப்பளவில் ரூ. 1.15 கோடி மதிப்பில் 110 கே.வி. துணை மின் நிலையம் அமைக்கப்படுகிறது. இதன் மூலம் 23 கிராமங்கள் பயன்பெறும் வகையில் 162 மின் மாற்றிகள் அமைக்கப்படுகிறது. இந்த துணை மின் நிலையம் அமைப்பதற்கான பூமி பூஜை நடந்தது. கலெக்டர் பிரசாந்த் தலைமை தாங்கினார்.

ஒன்றிய சேர்மன் ராஜவேல், நகராட்சி துணை சேர்மன் வைத்தியநாதன் முன்னிலை வகித்தனர். மணிக்கண்ணன் எம்.எல்.ஏ., பூமி பூஜை செய்து பணிகளை துவக்கி வைத்தார். மின்வாரிய மண்டல தலைமை பொறியாளர் பழனிராஜ், மேற்பார்வை பொறியாளர் பாரதி, மேற்பார்வை பொறியாளர் ( கட்டுமானம்) மேரிமெட்டிலின் பிரீன்சி, செயற்பொறியாளர்கள் மயில்வாகனம், கணேசன், சுப்புராஜ், ரகுராமன், திலகர், ஊராட்சி தலைவர்கள் நந்தகுமார், மணி, துணை தலைவர் சம்ஷாத் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us