sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

பைக்குகள் மோதல்: வாலிபர் பலி

/

பைக்குகள் மோதல்: வாலிபர் பலி

பைக்குகள் மோதல்: வாலிபர் பலி

பைக்குகள் மோதல்: வாலிபர் பலி


ADDED : ஜன 19, 2025 06:35 AM

Google News

ADDED : ஜன 19, 2025 06:35 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ரிஷிவந்தியம்: பைக்குகள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் படுகாயமடைந்த வாலிபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

திருக்கோவிலுார் அடுத்த துலாம்பூண்டி கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தன் மகன் அன்பு,19; இவர் நேற்று முன்தினம் மாலை 7.30 மணிக்கு தனது பைக்கில் ரிஷிவந்தியத்திற்கு புறப்பட்டார். வெங்கலம் அருகே சென்றபோது, எதிர் திசையில் வந்த பைக் மோதியது. அதில் படுகாயமடைந்த அன்புவை, அங்கிருந்தவர்கள் மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் அன்று இரவு இறந்தார்.

இதுகுறித்து ரிஷிவந்தியம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us