sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

பைக் திருட்டு: இரண்டு பேர் கைது

/

பைக் திருட்டு: இரண்டு பேர் கைது

பைக் திருட்டு: இரண்டு பேர் கைது

பைக் திருட்டு: இரண்டு பேர் கைது


ADDED : ஜன 29, 2024 06:30 AM

Google News

ADDED : ஜன 29, 2024 06:30 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சியில் பைக்கை திருடிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

கள்ளக்குறிச்சி சப் இன்ஸ்பெக்டர் சத்தியசீலன் மற்றும் போலீசார் நேற்று காலை 9:30 மணியளவில், கச்சிராயபாளையம் சாலையில் அம்மன் நகரில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த வழியாக ராயல் என்பீல்டு பைக்கில் வந்த 2 பேரை பிடித்து விசாரித்தனர்.

அதில், குதிரைச்சந்தல் ரங்கசாமி மகன் கோபி, 34; சேகர் மகன் ஆகாஷ், 22; எனவும், அவர்கள் வந்த பைக் அதே ஊரைச் சேர்ந்த தனுஷ் என்பவருடன் சேர்ந்து கடந்த ஆண்டு திருடியதும் தெரியவந்தது.

அதனைத் தொடர்ந்து, போலீசார், பைக்கை பறிமுதல் செய்து 2 பேரையும் கைது செய்து, தனுைஷ தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us