sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

கிராம மக்களுடன் பா.ஜ., கலந்துரையாடல்

/

கிராம மக்களுடன் பா.ஜ., கலந்துரையாடல்

கிராம மக்களுடன் பா.ஜ., கலந்துரையாடல்

கிராம மக்களுடன் பா.ஜ., கலந்துரையாடல்


ADDED : பிப் 17, 2024 04:50 AM

Google News

ADDED : பிப் 17, 2024 04:50 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருக்கோவிலுார்,: ழுப்புரம் தெற்கு மாவட்ட பா.ஜ., சார்பில், 'கிராமம் தோறும் செல்வோம்' முகாமின் ஒரு பகுதியாக, வீரசோழபுரம் கிராமத்தில் பொதுமக்களுடன் கலந்துரையாடும் நிகழ்ச்சி நடந்தது.

லோக்சபா தேர்தலை முன்னிட்டு, பா.ஜ., சார்பில் கிராமம் தோறும் செல்வோம் என்ற தலைப்பில் முகாம் நடந்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக விழுப்புரம் தெற்கு மாவட்டம், முகையூர் கிழக்கு ஒன்றியம், வீரசோழபுரம் கிராமத்தில் மாவட்ட தலைவர் கலிவரதன் தலைமையில் பிரசார பயணம் நடந்தது.

மத்திய பா.ஜ., அரசின் சாதனைகள் அடங்கிய துண்டு பிரசுரங்கள் வீடு வீடாக வினியோகிக்கப்பட்டது. மாலையில் பொதுமக்களுடன் கலந்துரையாடி மத்திய அரசின் சாதனைகளை எடுத்துக் கூறினர்.

மண்டல தலைவர்கள் ரவிச்சந்திரன், பத்ரி நாராயணன், அரிகிருஷ்ணன், தென்னரசு நிகழ்ச்சி ஏற்பாடுகளை செய்தனர். பொதுச் செயலாளர்கள் முரளி, சதாசிவம், பொருளாளர் குமாரசாமி,

மூத்த தலைவர் காத்தவராயன், நிர்வாகிகள் கமலசேகரன், சந்தோஷ், குமார், ஆனந்த் குமார், திருமால், ஸ்ரீதேவி, முனியப்பன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us