ADDED : மார் 16, 2024 11:51 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சங்கராபுரம்: சங்கராபுரத்தில் பா.ஜ., சார்பில் பெட்டி வைத்து கோரிக்கை மனு பெறும் நிகழ்ச்சி நடந்தது.
சட்டசபை தொகுதி அமைப்பாளர் பிரகாஷ் தலைமை தாங்கினார். ஒன்றிய தலைவர்கள் வேல்முருகன், ராமச்சந்திரன் முன்னிலை வகித்தனர். பொதுமக்கள் தங்கள் கோரிக்கை மனுக்களை பெட்டியில் போட்டனர்.
மாவட்ட நிர்வாகிகள் கோவிந்தன், மலையம்மாள், தமிழரசி, செல்வம், ஜெயராமன் உட்பட பலர் பங்கேற்றனர்.

