sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

மீன் பிடிக்க ஆற்றில் இறங்கியவர் சடலமாக மீட்பு

/

மீன் பிடிக்க ஆற்றில் இறங்கியவர் சடலமாக மீட்பு

மீன் பிடிக்க ஆற்றில் இறங்கியவர் சடலமாக மீட்பு

மீன் பிடிக்க ஆற்றில் இறங்கியவர் சடலமாக மீட்பு


ADDED : டிச 16, 2024 11:10 PM

Google News

ADDED : டிச 16, 2024 11:10 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருக்கோவிலுார்; திருக்கோவிலுார் அருகே ஆற்றில் மீன் பிடிக்க இறங்கிய போது வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டவர் நேற்று சடலமாக மீட்கப்பட்டார்.

திருக்கோவிலுார் அடுத்த அத்தண்டமருதுார் அடுத்த பிடாரம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ஏழுமலை மகன் ரமேஷ், 38; இவர், நேற்று முன்தினம் அணைக்கட்டு அருகே பெண்ணையாற்றில் மீன்பிடிக்க இறங்கினார். அப்பொழுது சுழலில் சிக்கி அடித்துச் செல்லப்பட்டார்.

தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் மற்றும் போலீசார் ரமேஷை தேடும் பணியில் ஈடுபட்டனர். நேற்று சி.மெய்யூர் அருகே ரமேஷ் உடல் கண்டெடுக்கப்பட்டது.

திருவெண்ணைநல்லுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us