sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

துாக்கில் தொங்கிய நிலையில் இளம்பெண் சடலம் மீட்பு

/

துாக்கில் தொங்கிய நிலையில் இளம்பெண் சடலம் மீட்பு

துாக்கில் தொங்கிய நிலையில் இளம்பெண் சடலம் மீட்பு

துாக்கில் தொங்கிய நிலையில் இளம்பெண் சடலம் மீட்பு


ADDED : ஏப் 21, 2025 10:54 PM

Google News

ADDED : ஏப் 21, 2025 10:54 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி, ; கள்ளக்குறிச்சியில் துாக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்ட இளம்பெண் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

கள்ளக்குறிச்சி, சிதம்பரம் பிள்ளை தெரு பகுதியில் உள்ள காளி கோவில் அருகே, பெண் ஒருவர் துாக்கில் தொங்கிய நிலையில் இருப்பதாக போலீசாருக்கு நேற்று மதியம் தகவல் கிடைத்தது.

அதன்பேரில் கள்ளக்குறிச்சி டி.எஸ்.பி., தேவராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று, உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

விசாரணையில், இறந்த பெண் அசகளத்துாரைச் சேர்ந்த கனகராஜ் மகள் சூரியகலா, 22; என்பதும், கள்ளக்குறிச்சி பகுதியில் உள்ள தனியார் கிளினிக்கில் கடந்த 2 ஆண்டுகளாக செவிலியராக பணிபுரிவதும் தெரிந்தது.

சூரியகலா தற்கொலை செய்து கொண்டாரா, அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us