sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

பஸ் நிலையத்தில் வாலிபர் சடலம்; போலீஸ் விசாரணை

/

பஸ் நிலையத்தில் வாலிபர் சடலம்; போலீஸ் விசாரணை

பஸ் நிலையத்தில் வாலிபர் சடலம்; போலீஸ் விசாரணை

பஸ் நிலையத்தில் வாலிபர் சடலம்; போலீஸ் விசாரணை


ADDED : ஜூலை 07, 2025 02:25 AM

Google News

ADDED : ஜூலை 07, 2025 02:25 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி பஸ் நிலையத்தில் இறந்து கிடந்த வாலிபர் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

கள்ளக்குறிச்சி பஸ் நிலையத்தில் நேற்று முன்தினம் மாலை 5 மணிக்கு, 30 வயது மதிக்க தக்க வாலிபர் இறந்து கிடப்பதாக, போலீசாருக்கு தகவல் வந்தது. போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு விசாரித்தபோது, இறந்தவர் கள்ளக்குறிச்சி அடுத்த மாடூரை சேர்ந்த கணேசன் மகன் ராஜேஷ்குமார், 31; தனியார் காப்பீட்டு நிறுவன ஏஜன்ட் என தெரியவந்தது.

ராஜேஷ்குமார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, கள்ளக்குறிச்சி போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us