sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 09, 2025 ,புரட்டாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

அரசுப்பள்ளி மாணவர்களுக்கு புத்தகம் வழங்கல்

/

அரசுப்பள்ளி மாணவர்களுக்கு புத்தகம் வழங்கல்

அரசுப்பள்ளி மாணவர்களுக்கு புத்தகம் வழங்கல்

அரசுப்பள்ளி மாணவர்களுக்கு புத்தகம் வழங்கல்


ADDED : ஜூன் 04, 2025 01:16 AM

Google News

ADDED : ஜூன் 04, 2025 01:16 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி : மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் பயிலும், 4 லட்சத்து 71 ஆயிரத்து 402 மாணவ, மாணவியருக்கு விலையில்லா நோட்டு, புத்தகம் மற்றும் சீருடைகள் வழங்கப்பட்டன.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 1,176 அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகள் உள்ளன. பள்ளி திறக்கும் தினத்தன்று மாணவர்களுக்கு விலையில்லா புத்தகங்கள், சீருடை, நோட்டு வழங்க முன்கூட்டியே திட்டமிடப்பட்டு, அனைத்து பொருட்களும் அந்தந்த பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. நேற்று முன்தினம் காலை மாணவர்களுக்கு கல்வி உபகரண பொருட்கள் வழங்கப்பட்டன.

மாவட்டம் முழுவதும் 4 லட்சத்து 71 ஆயிரத்து 402 மாணவ, மாணவியர் விலையில்லா நோட்டு புத்தகங்களை பெற்றனர்.






      Dinamalar
      Follow us