sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

மதுபாட்டில் விற்றவர் கைது

/

மதுபாட்டில் விற்றவர் கைது

மதுபாட்டில் விற்றவர் கைது

மதுபாட்டில் விற்றவர் கைது


ADDED : செப் 20, 2024 08:27 PM

Google News

ADDED : செப் 20, 2024 08:27 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கச்சிராயபாளையம்: தெங்கியாநத்தம் கிராமத்தில் மது பாட்டில் விற்றவரை போலீசார் கைது செய்தனர்.

கச்சிராயபாளையம் சப் இன்ஸ்பெக்டர் கார்த்திக் தலைமையிலான போலீசார் நேற்று காலை 7:00 மணியளவில் தெங்கியாநத்தம் கிராமத்தில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர்.

அப்போது அதே பகுதியைச் சேர்ந்த மணி, 53; என்பவர் தனது வீட்டில் மறைத்து வைத்து மது பாட்டில் விற்றது தெரியவந்தது.

அவரிடமிருந்து மது பாட்டில்களை பறிமுதல் செய்து மணி மீது வழக்குப் பதிந்து கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us