sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

பைக்கில் மதுபாட்டில் விற்றவர் கைது 

/

பைக்கில் மதுபாட்டில் விற்றவர் கைது 

பைக்கில் மதுபாட்டில் விற்றவர் கைது 

பைக்கில் மதுபாட்டில் விற்றவர் கைது 


ADDED : அக் 05, 2024 05:03 AM

Google News

ADDED : அக் 05, 2024 05:03 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சியில் பைக்கில் மதுபாட்டில் விற்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

கள்ளக்குறிச்சி அண்ணா நகர் பகுதியில் பைக்கில் வைத்து மதுபாட்டில்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது.

அதன்பேரில் கள்ளக்குறிச்சி சப் இன்ஸ்பெக்டர் கனகவள்ளி மற்றும் போலீசார் நேற்று காலை 8:30 மணியளவில் அப்பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அப்பகுதியில் பைக்கில் மதுபாட்டில் வைத்து விற்ற கரியப்பா நகரைச் சேர்ந்த மாயகிருஷ்ணன், 38; என்பவரை கைது செய்து மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us