sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

சிறுமி திருமணம் வாலிபர் கைது

/

சிறுமி திருமணம் வாலிபர் கைது

சிறுமி திருமணம் வாலிபர் கைது

சிறுமி திருமணம் வாலிபர் கைது


ADDED : அக் 27, 2024 04:48 AM

Google News

ADDED : அக் 27, 2024 04:48 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உளுந்துார்பேட்டை : உளுந்துார்பேட்டை அருகே சிறுமியை திருமணம் செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

உளுந்துார்பேட்டை அடுத்த பெரும்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் ஏழுமலை மகன் பிரபு, 21; இவர், 17 வயது சிறுமியை திருமணம் செய்தார். இதில் சிறுமி 9 மாத கர்ப்பிணியானார்.

இது குறித்து விழுப்புரம் குழந்தை நல அலுவலர் மனோகரன் கொடுத்த புகாரின் பேரில் பிரபு மீது உளுந்துார்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார், வழக்குப் பதிந்து கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us