sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 24, 2025 ,மார்கழி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

மாணவியை கடத்திய வழக்கில் வாலிபர் 'போக்சோ'வில் கைது

/

மாணவியை கடத்திய வழக்கில் வாலிபர் 'போக்சோ'வில் கைது

மாணவியை கடத்திய வழக்கில் வாலிபர் 'போக்சோ'வில் கைது

மாணவியை கடத்திய வழக்கில் வாலிபர் 'போக்சோ'வில் கைது


ADDED : பிப் 05, 2024 05:45 AM

Google News

ADDED : பிப் 05, 2024 05:45 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உளுந்துார்பேட்டை : உளுந்துார்பேட்டை அருகே கல்லுாரி மாணவியை கடத்திய வாலிபரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.

உளுந்துார்பேட்டை அடுத்த பரமேஸ்வரிமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜதுரை, 23; இவர், தனியார் கல்லுாரியில் படிக்கும் 17 வயது மாணவியை கடந்த 21ம் தேதி கடத்திச் சென்றார்.

பின், திருச்செங்கோட்டில் உள்ள மைத்துனர் வஜ்ரவேலு, 28; வீட்டில் தங்கி மாணவியை திருமணம் செய்து கொண்டு தலைமறைவாக இருந்தார்.

இது குறித்த புகாரின்பேரில் உளுந்துார்பேட்டை அனைத்து மகளிர் போலீசார் மாணவியை கடத்தி திருமணம் செய்த ராஜதுரையை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். அவருக்கு உடந்தையாக இருந்த வஜ்ரவேலுவையும் கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us