/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
சிறுவன் மாயம்: போலீஸ் விசாரணை
/
சிறுவன் மாயம்: போலீஸ் விசாரணை
ADDED : மே 02, 2025 07:10 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் விளையாடச் சென்ற சிறுவன் காணாமல் போனது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி, பசுங்காயமங்கலத்தைச் சேர்ந்தவர் தினேஷ்குமார் மகன் சந்துரு,15; ஒன்பதாம் வகுப்பு மாணவர். இவர், கடந்த 20ம் தேதி விளையாட செல்வதாக பெற்றோரிடம் கூறிச் சென்றவர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
அவரது தந்தை தினேஷ்குமார் அளித்த புகாரின்பேரில், கள்ளக்குறிச்சி போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.