sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

கிளை அஞ்சலகம் திறப்பு விழா 

/

கிளை அஞ்சலகம் திறப்பு விழா 

கிளை அஞ்சலகம் திறப்பு விழா 

கிளை அஞ்சலகம் திறப்பு விழா 


ADDED : நவ 23, 2024 06:45 AM

Google News

ADDED : நவ 23, 2024 06:45 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி : உளுந்துார்பேட்டை நகர் கிராம கிளை அஞ்சலகம் திறப்பு விழா நடந்தது.

விழாவிற்கு, திருச்சி மத்திய மண்டல அஞ்சல் துறை தலைவர் நிர்மலா தேவி தலைமை தாங்கினார். விருத்தாசலம் கோட்ட கண்காணிப்பாளர் அப்துல் லத்தீப் வரவேற்றார்.

விழாவில் மணிகண்ணன் எம்.எல்.ஏ., கிளை அஞ்சலகத்தை திறந்து வைத்து குத்துவிளக்கேற்றினார். விழாவில், சேமிப்பு கணக்கு, செல்வ மகள் சேமிப்பு திட்டம், ஆயுள் காப்பீட்டு திட்டம் ஆகிய வற்றை துவக்கி வைத்தனர்.

பின்னர், கள்ளக்குறிச்சி அண்ணா நகரில் செயல்பட்டு வரும் மரசிற்பத்திற்கு புவிசார் குறியீடு கிடைக்கப் பெற்றதற்காக அதனை கவுரவிக்கும் வகையில் தபால் உரை வெளியிடப்பட்டது.






      Dinamalar
      Follow us