sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

கறிக்கோழி வளர்ப்பு கூலி மறு நிர்ணய கூட்டம்

/

கறிக்கோழி வளர்ப்பு கூலி மறு நிர்ணய கூட்டம்

கறிக்கோழி வளர்ப்பு கூலி மறு நிர்ணய கூட்டம்

கறிக்கோழி வளர்ப்பு கூலி மறு நிர்ணய கூட்டம்


ADDED : ஏப் 23, 2025 05:51 AM

Google News

ADDED : ஏப் 23, 2025 05:51 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் கறிக்கோழி வளர்ப்பு கூலியை மறு நிர்ணயம் செய்வதற்கான முத்தரப்பு கூட்டம், கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கலெக்டர் பிரசாந்த் தலைமை தாங்கினார். கறிக்கோழி வளர்க்கும் விவசாயிகள், கோழிக்குஞ்சு உற்பத்தி நிறுவன பிரதிநிதிகள், கால்நடைதுறை அலுவலர்கள் பங்கேற்றனர்.

கூட்டத்தில், கறிக்கோழி வளர்ப்பு கூலியை ரூ.6.50 லிருந்து ரூ.20 ஆக உயர்த்த வேண்டும். கோழிப் பண்ணைகளுக்கு இலவச மின்சாரம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வைக்கப்பட்டன.

கோரிக்கைகளை நிறைவேற்ற, நிறுவன பிரதிநிதிகளிடம் கலெக்டர் அறிவுறுத்தினார்.கால்நடை துறை உதவி இயக்குனர்கள் சுதா, பாலசுப்ரமணியன், கால்நடை டாக்டர் கந்தசாமி, இணை இயக்குனர் மோகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us