sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

மதுபாட்டில் விற்ற சகோதரர்கள் கைது

/

மதுபாட்டில் விற்ற சகோதரர்கள் கைது

மதுபாட்டில் விற்ற சகோதரர்கள் கைது

மதுபாட்டில் விற்ற சகோதரர்கள் கைது


ADDED : நவ 23, 2024 06:39 AM

Google News

ADDED : நவ 23, 2024 06:39 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி: ரங்கநாதபுரம் கிராமத்தில் மதுபாட்டில் விற்ற சகோதரர்கள் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

கள்ளக்குறிச்சி சப் இன்ஸ்பெக்டர் கனகவள்ளி மற்றும் போலீசார் நேற்று முன்தினம் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். அப்போது, ரங்கநாதபுரத்தில் உள்ள மாசியாயி கோவில் அருகே, அதே பகுதியைச் சேர்ந்த கண்ணன், 80; இவரது அண்ணன் வீரமுத்து, 82; ஆகிய இருவரும் மதுபாட்டில் விற்றது தெரிந்தது.

இதையடுத்து, இருவர் மீதும் வழக்குப் பதிந்து கைது செய்து, 18 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us