sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

கள்ளக்குறிச்சியில் 'பில்ட் எக்ஸ்போ' நவீன கட்டட தொழில்நுட்ப கண்காட்சி

/

கள்ளக்குறிச்சியில் 'பில்ட் எக்ஸ்போ' நவீன கட்டட தொழில்நுட்ப கண்காட்சி

கள்ளக்குறிச்சியில் 'பில்ட் எக்ஸ்போ' நவீன கட்டட தொழில்நுட்ப கண்காட்சி

கள்ளக்குறிச்சியில் 'பில்ட் எக்ஸ்போ' நவீன கட்டட தொழில்நுட்ப கண்காட்சி


ADDED : டிச 22, 2024 08:17 AM

Google News

ADDED : டிச 22, 2024 08:17 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சியில் 'பில்ட் எக்ஸ்போ' நவீன கட்டட தொழில்நுட்ப கண்காட்சி துவங்கியது.

கள்ளக்குறிச்சி வி.ஏ.எஸ்., மகாலில் சிவில் இன்ஜினியர்ஸ் அசோசியேஷன் சார்பில் நவீன கட்டட தொழில்நுட்ப கண்காட்சி நடந்து வருகிறது. இதில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற அ.தி.மு.க., மாவட்ட செயலாளர் குமரகுரு வாழ்த்திப் பேசினார்.

கள்ளக்குறிச்சி மாவட்ட சிவில் இன்ஜினியர்ஸ் அசோசியேஷன் சேர்மனான, எக்ஸ்போ தலைவர் சுரேஷ்பாபு தலைமை தாங்கினார். செயலாளர்கள் அருண்குமார், ரவி, பொருளாளர் பாலசுப்ரமணியன் முன்னிலை வகித்தனர். இணை சேர்மன் நக்கீரன் வரவேற்றார். முன்னாள் அமைச்சர் மோகன், தொகுதி எம்.எல்.ஏ., செந்தில்குமார், கள்ளக்குறிச்சி மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் கார்த்திகேயன்.

முன்னாள் எம்.எல்.ஏ., பிரபு, அ.தி.மு.க., மாநில மருத்துவரணி நிர்வாகி பொன்னரசு, மாவட்ட ஜெ., பேரவை செயலாளர் ஞானவேல், வழக்கறிஞரணி சீனிவாசன், நகர செயலாளர் பாபு, நெல் அரிசி ஆலைகள் சங்க நிர்வாகி முத்துசாமி, டி.எஸ்.எம்., கல்வி நிறுவன தலைவர் மனோகர்குமார், முருகா பாலிடெக்னிக் தலைவர் ரகமத்துல்லா ஆகியோர் கட்டுமான தொழில்நுட்பத்தின் வளர்ச்சியை கள்ளக்குறிச்சியில் அமைத்த சிவில் இன்ஜினியர்களுக்கு பாராட்டுக்கள் தெரிவித்தனர்.

கண்காட்சியை இணை சேர்மன்கள் ரவி, சந்திரசேகரன், கலைமணி, கண்ணன், கணேசன், சரவணன், சுரேந்திரன், ஷபி முகமது, இப்ராஹீம், முகமதுஹசேன் ஆகியோர் ஒருங்கிணைத்தனர்.

இணை சேர்மன் மகேஸ்வரன் நன்றி கூறினார்.






      Dinamalar
      Follow us