sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

பஸ் கண்ணாடி உடைப்பு; வாலிபருக்கு வலை

/

பஸ் கண்ணாடி உடைப்பு; வாலிபருக்கு வலை

பஸ் கண்ணாடி உடைப்பு; வாலிபருக்கு வலை

பஸ் கண்ணாடி உடைப்பு; வாலிபருக்கு வலை


ADDED : ஜன 21, 2025 06:44 AM

Google News

ADDED : ஜன 21, 2025 06:44 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உளுந்தூர்பேட்டை; அரசு பஸ் கண்ணாடியை உடைத்த வாலிபரை போலீ சார் தேடிவருகின்றனர்.

ஈரோடு அடுத்த வண்ணா துரை புதுார் கிராமத்தை சேர்ந்தவர் சந்திர சேகர், 42; அரசு பஸ் டிரைவரான இவர் நேற்று முன்தினம் இரவு பஸ்சில் பயணிகளை ஏற்றிக் கொண்டு சென்னைக்கு புறப்பட்டார்.

நேற்று காலை 5.30 மணிக்கு உளுந்தூர்பேட்டையில் விருத்தாசலம் சாலை சந்திப்பு அருகே சென்றபோது, கடலூர் மாவட்டம் வன்னியர்புரத்தை சேர்ந்த வேல்முருகன், 37; அரசு பஸ் மீது கல் வீசினார். அதில் பஸ்சின் முன்பக்க கண்ணாடி உடைந்தது. பயணிகள் காயமின்றி தப்பினர்.

சந்திரசேகர் அளித்த புகாரின் பேரில் உளுதுார் பேட்டை போலீசார் வழக்கு பதிந்து வேல்முருகனை தேடிவருகின்றனர்.






      Dinamalar
      Follow us