sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

பூட்டை தேர் திருவிழாவில் பக்தர்களுக்கு மோர் வழங்கல்

/

பூட்டை தேர் திருவிழாவில் பக்தர்களுக்கு மோர் வழங்கல்

பூட்டை தேர் திருவிழாவில் பக்தர்களுக்கு மோர் வழங்கல்

பூட்டை தேர் திருவிழாவில் பக்தர்களுக்கு மோர் வழங்கல்


ADDED : ஆக 11, 2025 06:49 AM

Google News

ADDED : ஆக 11, 2025 06:49 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சங்கராபுரம் : பூட்டை மாரியம்மன் கோவில் தேர்திருவிழாவில் பிராமணர் சங்கம் சார்பில் பக்தர்களுக்கு மோர் வழங்கப்பட்டது.

சங்கராபுரம் அடுத்த பூட்டை கிராமத்தில் பிரசித்த பெற்ற மாரியம்மன் கோவில் தேர் திருவிழா நேற்று நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தேரினை வடம் பிடித்து இழுத்து சென்றனர்.

விழாவில் பிராமணர் சங்கம் மற்றும் காயத்ரி அறக்கட்டளை சார்பில் பக்தர்களுக்கு மோர் வழங் கப்பட்டது. காயத்ரி அறக்கட்டளை தலைவர் கிருஷ்ணகுமார் தலைமை தாங்கினார். வட்ட பொருளாளர் மகாதேவன், துணைச்செயலாளர் சுந்தர கணேசன், செயற்குழு உறுப்பினர் ராதாகிருஷ்ணன், ஒருங்கிணைப்பாளர் கணபதி, துணை செயலாளர் வெங்கட சுப்ரமணியன் உட்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us