sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, செப்டம்பர் 05, 2025 ,ஆவணி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

கஞ்சா விற்றவர் கைது

/

கஞ்சா விற்றவர் கைது

கஞ்சா விற்றவர் கைது

கஞ்சா விற்றவர் கைது


ADDED : ஆக 16, 2025 11:47 PM

Google News

ADDED : ஆக 16, 2025 11:47 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் அருகே கஞ்சா விற்பனை செய்த நபரை போலீசார் கைது செய்தனர்.

திருக்கோவிலுார் - திருவண்ணாமலை சாலையில், சாய்பாபா கோவில் அருகே கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலின் பேயரில், மணலுார்பேட்டை சப்இன்ஸ்பெக்டர் சலாம் உசேன் மற்றும் போலீசார் நேற்று மதியம் அப்பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர்.

சந்தேகத்திற்கிடமான வகையில் நின்றிருந்த ஒருவரை பிடித்து விசாரித்ததில், திருவண்ணாமலை மாவட்டம், வேட்டவலத்தை சேர்ந்த தஸ்தகீர் மகன் அகமத் பாஷா, 35; என தெரியவந்தது.

மணலுார்பேட்டை போலீசார் வழக்குப்பதிந்து அகமத் பாஷாவை கைது செய்து, 130 கிராம் கஞ்சா, எடை மெஷின், பிளாஸ்டிக் பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us