sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

பொது இடத்தில் மது 18 பேர் மீது வழக்கு

/

பொது இடத்தில் மது 18 பேர் மீது வழக்கு

பொது இடத்தில் மது 18 பேர் மீது வழக்கு

பொது இடத்தில் மது 18 பேர் மீது வழக்கு


ADDED : நவ 03, 2024 04:42 AM

Google News

ADDED : நவ 03, 2024 04:42 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி காவல் உட்கோட்டத்தில் பொது இடத்தில் அமர்ந்து மது அருந்திய 18 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.

கள்ளக்குறிச்சி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் பொது இடங்களில் அமர்ந்து மது அருந்துவதால் தகராறு, வாகன விபத்து உள்ளிட்ட குற்ற சம்பவங்கள் நடக்கிறது. இதை தவிர்க்க பொது இடங்களில் அமர்ந்து மது அருந்தும் நபர்கள் மீது போலீசார், வழக்குப் பதிந்து நடவடிக்கை மேற்கொள்கின்றனர்.

அதன்படி, கள்ளக்குறிச்சி உட்கோட்ட போலீசார் நேற்று முன்தினம் மேற்கொண்ட ரோந்து பணியின் போது, பொது இடத்தில் அமர்ந்து மது அருந்தியது தொடர்பாக சின்னசேலம் காவல் நிலையத்தில் 5 பேர், கீழ்குப்பம் மற்றும் வரஞ்சரம் காவல் நிலையங்களில் தலா 2 பேர், தியாகதுருகம் மற்றும் கள்ளக்குறிச்சி காவல் நிலையங்களில் தலா 4 பேர், கச்சிராயபாளையத்தில் ஒருவர் என மொத்தமாக 18 பேர் மீது வழக்குப் பதிந்தனர்.






      Dinamalar
      Follow us