sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

கஞ்சா வைத்திருந்த 2 பேர் மீது வழக்கு

/

கஞ்சா வைத்திருந்த 2 பேர் மீது வழக்கு

கஞ்சா வைத்திருந்த 2 பேர் மீது வழக்கு

கஞ்சா வைத்திருந்த 2 பேர் மீது வழக்கு


ADDED : மார் 15, 2024 12:23 AM

Google News

ADDED : மார் 15, 2024 12:23 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் கஞ்சா வைத்திருந்த 17 வயது சிறுவன் உட்பட இரண்டு பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.

கள்ளக்குறிச்சி சப் இன்ஸ்பெக்டர் கனகவள்ளி மற்றும் போலீசார் நேற்று முன்தினம் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர்.

அப்போது, ஏமப்பேர் பாஞ்சாலி அம்மன் கோவில் அருகே நின்றிருந்த 2 பேர் போலீசை பார்த்ததும் தப்பியோடினர். போலீசார் துரத்திச் சென்று ஒருவரை பிடித்து விசாரித்தனர்.

அதில் பிடிபட்டவர் 17 வயது சிறுவன் என்பதும், தப்பியோடியவர் மாயக்கண்ணன் மகன் ஆதி என்பதும், கஞ்சா வைத்திருந்ததும் தெரிந்தது.

உடன் சிறுவனிடமிருந்து 30 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து 2 பேர் மீதும் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us