sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

சீட்டு விளையாடிய 5 பேர் மீது வழக்கு

/

சீட்டு விளையாடிய 5 பேர் மீது வழக்கு

சீட்டு விளையாடிய 5 பேர் மீது வழக்கு

சீட்டு விளையாடிய 5 பேர் மீது வழக்கு


ADDED : பிப் 21, 2024 10:22 PM

Google News

ADDED : பிப் 21, 2024 10:22 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி அருகே புள்ளித்தாள் விளையாடிய 5 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்தனர்.

கள்ளக்குறிச்சி சப்-இன்ஸ்பெக்டர் பிரபு மற்றும் போலீசார் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, அணைகரைக்கோட்டாலம் அய்யனார் கோவில் பின்புறம், ரோடுமாமாந்துாரை சேர்ந்த சர்க்கரை மகன் சிவா,42; கள்ளக்குறிச்சி விளாந்தாங்கள் சாலையை சேர்ந்த குப்பன், ரோடுமாமாந்துாரை சேர்ந்த கொளஞ்சி, அய்யம்பெருமாள், குதிரைச்சந்தலை சேர்ந்த முருகேசன் ஆகிய 5 பேரும் புள்ளித்தாள் விளையாடியது தெரிந்தது. உடன் 5 பேர் மீதும் கள்ளக்குறிச்சி போலீசார் வழக்கு பதிந்து, அதில், சிவாவை கைது செய்தனர்.

அவர்களிடமிருந்து ரூ.1,500 பணம் மற்றும் புள்ளித்தாள்கள் பறிமுதல் செய்யப்பட்டது.






      Dinamalar
      Follow us