sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

இரு தரப்பினர் மோதல் 7 பேர் மீது வழக்கு

/

இரு தரப்பினர் மோதல் 7 பேர் மீது வழக்கு

இரு தரப்பினர் மோதல் 7 பேர் மீது வழக்கு

இரு தரப்பினர் மோதல் 7 பேர் மீது வழக்கு


ADDED : நவ 01, 2024 11:18 PM

Google News

ADDED : நவ 01, 2024 11:18 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் அருகே இரு தரப்பினருக்கிடையே ஏற்பட்ட மோதலில் 7 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

திருக்கோவிலுார் அடுத்த பழைய வேங்கூர் கிராமத்தைச் சேர்ந்தவர் வீரன் மகன் காசிநாதன், 48; அவரது உறவினர் பரமசிவம், இருவரும் பழங்கூர் கிராமத்தில் உள்ள டாஸ்மாக் கடைக்கு பைக்கில் சென்று கொண்டிருந்தனர்.

எதிரில் பழங்கூர் கிராமத்தைச் சேர்ந்த பழனிச்சாமி மகன் ஏழுமலை, 27; பைக்கை மோதுவது போல் ஒட்டி வந்தார். இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு இரு தரப்பினராக மாறி ஆதரவாளர்கள் தாக்கிக் கொண்டனர்.

இதுகுறித்து இது தரப்பினரும் கொடுத்த புகாரின் பேரில் காசிநாதன், ஏழுமலை உட்பட 7 பேர் மீதும் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us