sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

இரு தரப்பினர் மோதல் 7 பேர் மீது வழக்கு

/

இரு தரப்பினர் மோதல் 7 பேர் மீது வழக்கு

இரு தரப்பினர் மோதல் 7 பேர் மீது வழக்கு

இரு தரப்பினர் மோதல் 7 பேர் மீது வழக்கு


ADDED : ஜன 19, 2024 11:01 PM

Google News

ADDED : ஜன 19, 2024 11:01 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி, -விளம்பார் கிராமத்தில் இரு தரப்பினருக்கிடையே ஏற்பட்ட மோதல் தொடர்பாக 7 பேர் மீது போலீசார் வழக்குப்பதிந்தனர்.

கள்ளக்குறிச்சி அடுத்த விளம்பார் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திரன், 52; அதே பகுதியைச் சேர்ந்த பாலாஜி. இருவருக்குமிடையே வாகன விபத்து தொடர்பாக முன்விரோதம் உள்ளது.

கடந்த 17ம் தேதி இருவருக்கும் மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில், இரு தரப்பினரும் தாக்கிக் கொண்டனர்.

இதுகுறித்து இரு தரப்பு புகாரின் பேரில், பாஸ்கர், பாலாஜி, செந்தில், சக்திவேல், தினேஷ், சதீஷ், ராஜா ஆகிய 7 பேர் மீது கள்ளக்குறிச்சி போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us