sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

முதியவரை  தாக்கிய தந்தை, மகன் மீது வழக்கு 

/

முதியவரை  தாக்கிய தந்தை, மகன் மீது வழக்கு 

முதியவரை  தாக்கிய தந்தை, மகன் மீது வழக்கு 

முதியவரை  தாக்கிய தந்தை, மகன் மீது வழக்கு 


ADDED : செப் 25, 2024 06:47 AM

Google News

ADDED : செப் 25, 2024 06:47 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி அருகே குடும்ப பிரச்னையில் முதியவரை தாக்கிய தந்தை, மகன் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

கள்ளக்குறிச்சி அடுத்த தென்கீரனுாரை சேர்ந்தவர் தங்கவேல், 50. இவரது மகன் மாரியாப்பிள்ளை; மருமகள் அம்சவள்ளி. இருவருக்கும் அடிக்கடி குடும்ப பிரச்னை ஏற்பட்டு வந்தது. கடந்த வாரம் ஏற்பட்ட தகராறில் அம்சவள்ளி கோபித்துக் கொண்டு, அவரது பெற்றோர் வீட்டிற்கு சென்றார். இதனால் ஆத்திரமடைந்த அம்சவள்ளியின் தந்தை வெங்கடாசலம், அவரது மகன் ஆகியோர் கடந்த 22ம் தேதி சைக்களில் சென்ற தங்கவேலை வழிமறித்து திட்டி, தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர்.

தங்கவேல் கொடுத்த புகாரின் பேரில் வெங்கடாசலம் உள்ளிட்ட இருவர் மீது வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us