sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

பெண்ணை தாக்கிய 2 பேர் மீது வழக்கு

/

பெண்ணை தாக்கிய 2 பேர் மீது வழக்கு

பெண்ணை தாக்கிய 2 பேர் மீது வழக்கு

பெண்ணை தாக்கிய 2 பேர் மீது வழக்கு


ADDED : நவ 06, 2024 08:00 AM

Google News

ADDED : நவ 06, 2024 08:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தியாகதுருகம் : தியாகதுருகம் அருகே பெண்ணைத் தாக்கிய தாய், மகன் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.

தியாகதுருகம் அடுத்த சிறுவல் கிராமத்தைச் சேர்ந்தவர் சின்னதுரை மனைவி ஜோதி, 39; பக்கத்து வீட்டைச் சேர்ந்தவர் ரமேஷ் மனைவி நிர்மலா, 46; இவரது வீட்டில் உள்ள முருங்கை மரத்திலிருந்து தழை ஜோதி வீட்டில் கொட்டியது. ஜோதி கேட்டபோது ஆத்திரமடைந்த நிர்மலா மற்றும் அவரது மகன் தேவா, 25; ஆகியோர் சேர்ந்து ஜோதியை தாக்கி கொலை, மிரட்டல் விடுத்தனர்.

இது குறித்த புகாரின்பேரில், தியாகதுருகம் போலீசார் நிர்மலா, தேவா ஆகியோர் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us