sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

சித்தப்பாவிற்கு மிரட்டல் 2 பெண்கள் மீது வழக்கு

/

சித்தப்பாவிற்கு மிரட்டல் 2 பெண்கள் மீது வழக்கு

சித்தப்பாவிற்கு மிரட்டல் 2 பெண்கள் மீது வழக்கு

சித்தப்பாவிற்கு மிரட்டல் 2 பெண்கள் மீது வழக்கு


ADDED : ஏப் 18, 2025 05:16 AM

Google News

ADDED : ஏப் 18, 2025 05:16 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அருகே சித்தப்பாவிற்கு கொலை மிரட்டல் விடுத்த, இரு பெண்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

கள்ளக்குறிச்சி அடுத்த ஏமப்பேர் காலனியை சேர்ந்தவர் வேலு,51; இவருடைய அண்ணன் மகள்களான, வெங்கலத்தை சேர்ந்த கருணாகரன் மனைவி ரேவதி,30; மேலுாரை சேர்ந்த கோவிந்தராஜ் மனைவி பிரியதர்ஷனி,27; ஆகியோர் கடந்த, 14 ம் தேதி பகல் 2:30 மணியளவில், அவரது வீட்டு கட்டுமான பணிகளை தடுத்து நிறுத்தினர். மேலும், இருவரும் வேலுவை திட்டி, கொலை மிரட்டல் விடுத்தனர்.

இது குறித்த புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி போலீசார் இருவர் மீதும் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us