sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 24, 2025 ,ஐப்பசி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

விநாயகர் ஊர்வலத்தில் ரகளை 20 பேர் மீது வழக்கு

/

விநாயகர் ஊர்வலத்தில் ரகளை 20 பேர் மீது வழக்கு

விநாயகர் ஊர்வலத்தில் ரகளை 20 பேர் மீது வழக்கு

விநாயகர் ஊர்வலத்தில் ரகளை 20 பேர் மீது வழக்கு


ADDED : ஆக 31, 2025 04:08 AM

Google News

ADDED : ஆக 31, 2025 04:08 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் அடுத்த வென்மார் கிராமத்தில் பொதுமக்கள் சார்பில் விநாயகர் சிலை வைத்து வழிபாடு நடத்தப்பட்டு வந்தது.

நேற்று முன்தினம் விநாயகர் சிலையை விஜர்சனம் செய்வதற்காக அன்பரசன், 52; மற்றும் ஊர் மக்கள் சார்பில் ஊர்வலமாக எடுத்துச் சென்றனர்.

அதே ஊரைச் சேர்ந்த சுரேஷ், 49; வீட்டின் அருகே ஊர்வலம் சென்ற போது, சுரேஷ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் செந்தில், ஞானசேகர், ஆனந்த் உள்ளிட்ட 7 பேர் மற்றும் அடையாளம் தெரியாத 15 நபர்கள் அன்பரசை தாக்கினர். இந்த மோதலில் சுரேஷின் தாய் கஜலட்சுமி மற்றும் அவரது ஆதரவாளர்களை அன்பரசன், சக்திவேல் உள்ளிட்ட 13 பேர் திரும்பித் தாக்கினர்.

இது குறித்து இரு தரப்பினரும் கொடுத்த புகாரின் பேரில் 20 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us