sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

பெண்ணை தாக்கிய 3 பேர் மீது வழக்கு 

/

பெண்ணை தாக்கிய 3 பேர் மீது வழக்கு 

பெண்ணை தாக்கிய 3 பேர் மீது வழக்கு 

பெண்ணை தாக்கிய 3 பேர் மீது வழக்கு 


ADDED : டிச 13, 2024 10:38 PM

Google News

ADDED : டிச 13, 2024 10:38 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி; கள்ளக்குறிச்சி அருகே பெண்ணைத் தாக்கிய 3 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.

கள்ளக்குறிச்சி அடுத்த குடியநல்லுாரைச் சேர்ந்தவர் காந்தி மனைவி அம்சவள்ளி, 36; அதே ஊரைச் சேர்ந்தவர் செல்லமுத்து மகன் செல்வம், 27; இருவரது குடும்பத்திற்கும் நிலம் தொடர்பாக முன்விரோதம் இருந்தது. கடந்த மாதம் 28ம் தேதி மீண்டும் தகராறு ஏற்பட்டது.

அதில் ஆத்திரமடைந்த செல்வம், இவரது சகோதரர் சின்ராசு, சித்தலுார் செல்வராசு ஆகியோர் அம்சவள்ளியை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தனர்.

இது குறித்த புகாரின் பேரில் வரஞ்சரம் போலீசார் செல்வம் உள்ளிட்ட மூன்று பேர் மீது நேற்று முன்தினம் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us