sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

நெற்பயிர்கள் சேதம் 3 பேர் மீது வழக்கு

/

நெற்பயிர்கள் சேதம் 3 பேர் மீது வழக்கு

நெற்பயிர்கள் சேதம் 3 பேர் மீது வழக்கு

நெற்பயிர்கள் சேதம் 3 பேர் மீது வழக்கு


ADDED : ஜூன் 13, 2025 03:59 AM

Google News

ADDED : ஜூன் 13, 2025 03:59 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மூங்கில்துறைப்பட்டு: மூங்கில்துறைப்பட்டு அடுத்த அத்தியூர், அண்ணா நகரை சேர்ந்த கிருஷ்ணன் மகன் சண்முகம், 45; இவரது நிலத்தில் வைத்திருந்த கரும்பு பயிரை, தொழுவந்தாங்கல் கிராமத்தை சேர்ந்த செந்தில்குமார் மனைவி இந்துமதி, 46; சேதப்படுத்தினார். இது தொடர்பாக, அவர் மீது வழக்கு நிலுவையில் உள்ளது.

இந்நிலையில் கடந்த, 1ம் தேதி, இந்துமதி, அவரது ஆதரவாளர்கள் பாக்கம் கிராமத்தை சேர்ந்த மனோகர், கடுவனுார் கிராமத்தை சேர்ந்த விஜயராஜ் உள்ளிட்ட, 10க்கும் மேற்பட்டோர் சண்முகம் நிலத்தில் வைத்திருந்த நெற்பயிரை சேதப்படுத்தி, அவரது மகனை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர்.

இது தொடர்பாக, வடபொன்பரப்பி போலீசார் இந்துமதி, மனோகர், விஜயராஜ் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.






      Dinamalar
      Follow us