sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

சிறுமி கடத்தல் 3 பேர் மீது வழக்கு

/

சிறுமி கடத்தல் 3 பேர் மீது வழக்கு

சிறுமி கடத்தல் 3 பேர் மீது வழக்கு

சிறுமி கடத்தல் 3 பேர் மீது வழக்கு


ADDED : டிச 22, 2024 08:32 AM

Google News

ADDED : டிச 22, 2024 08:32 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி அருகே சிறுமியை கடத்தி சென்றதாக 3 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

கள்ளக்குறிச்சி அருகே உள்ள கிராமத்தை சேர்ந்தவர் 17 வயது சிறுமி . இவர் பிளஸ் 1 படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு, வீட்டில் இருந்துவந்தார். கடந்த 19ம் தேதி கடைக்கு சென்று வருவதாக குடும்பத்தினரிடம் தெரிவித்து விட்டு சென்ற சிறுமி நீண்ட நேரமாகியும் வீட்டிற்கு வரவில்லை.

இதனால் சந்தேகமடைந்த அவரது குடும்பத்தினர் சிறுமியை தேடி விசாரித்தனர். அதில், கள்ளக்குறிச்சி ஏமப்பேரை சேர்ந்த ஹரி என்பவர் ஆசை வார்த்தை கூறி சிறுமியை கடத்தி சென்றது தெரிந்தது.

இதையடுத்து சிறுமியின் தாய் புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி போலீசார் , சிறுமியை கடத்தி சென்ற ஹரி அவரது தாய் மகேஸ்வரி, சகோதரி கவுசல்யா ஆகிய 3 பேர் மீது வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us