sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 22, 2025 ,கார்த்திகை 6, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

 சிறுமிக்கு திருமணம் 3 பேர் மீது வழக்கு

/

 சிறுமிக்கு திருமணம் 3 பேர் மீது வழக்கு

 சிறுமிக்கு திருமணம் 3 பேர் மீது வழக்கு

 சிறுமிக்கு திருமணம் 3 பேர் மீது வழக்கு


ADDED : நவ 22, 2025 04:52 AM

Google News

ADDED : நவ 22, 2025 04:52 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அருகே சிறுமியை திருமணம் செய்த கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது அனைத்து மகளிர் போலீசார் வழக்குப் பதிந்தனர்.

மாதவச்சேரி கிராமத்தைச் சேர்ந்தவர் முத்துவேல் மகன் முருகன், 21; இவர், கடந்த ஜனவரி 26ம் தேதி 17 வயது சிறுமியை திருமணம் செய்துள்ளார்.

இதனால் கர்ப்பமடைந்த சிறுமிக்கு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சில தினங்களுக்கு முன் குழந்தை பிறந்தது.

இது குறித்து தகவலறிந்த கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் போலீசார் சிறுமியை திருமணம் செய்த முருகன், அவரது தாய் ஜோதி, சிறுமியின் தாய் ஆகிய 3 பேர் மீது வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us